லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார், திருக்கோவிலுார் சாலையில், சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் செனறு விசாரித்தனர். அப்போது, அங்கு லாட்டரி சீட்டு விற்ற திருவெண்ணெய்நல்லுார் மேற்கு தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ராஜாவை, 51; கைது செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, அவரிடமிருந்து 33 லாட்டரி சீட்டுகள் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement