மாணவர்களுக்கு பாராட்டு விழா
ரெகுநாதபுரம்: கீழக்கரை குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் 44 பள்ளிகள் கலந்து கொண்டன.
ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளம் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், பெண்கள் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தனர். இதில் தனிநபர் பிரிவில் ஸ்ரீஹரி, பெண்கள் பிரிவில் சந்தோஷிகா ஸ்ரீ சாம்பியன் பட்டம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கோகிலா, முதல்வர் ஸ்ரீ காருண்யா தேவி, துணை முதல்வர் முத்துக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர் அருள் மாரி ஆகியோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement