டி.எஸ்.பி., பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உட்கோட்ட சட்டம், ஒழுங்கு டி.எஸ்.பி., பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி உட்கோட்ட சட்டம், ஒழுங்கு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த மனோகரன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் டி.எஸ்.பி.,யாக பணிபுரியும் கலையரசன், கள்ளக்குறிச்சி உட்கோட்ட சட்டம், ஒழுங்கு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement