மயிலத்தில் சாலை மறியல்
மயிலம்: மயிலம் ஒன்றிய தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே, சாலை மறியல் போராட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன், செழியன் முன்னிலை வகித்தனர். மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார், 59 பேரை கைது செய்தனர்.
இதனால், அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேல்மலையனுார் கோவில் உண்டியலில் கைவரிசை
-
கார் - ஆம்னி பஸ் மோதல்; சிறுவன் உட்பட 3 பேர் பலி
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த... எதிர்பார்ப்பு: திருப்பத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் பாதிப்பு
-
தாய் கண் முன்னே மகளிடம் சில்மிஷம் செய்தவர் கைது
-
காரை எரித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி
-
தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement