தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் முன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் பொன்செந்தில் தலைமை வகித்தார். வயது, பணி மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும், கி.மீ., அடிப்படையில் பணி வழங்கும் புதிய நடைமுறை கூடாது, திண்டுக்கல் மண்டல நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
-
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு
-
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ஆனால்... மார்கோ ரூபியோ சொல்வது இதுதான்...!
-
ஏமன் கடற்கரை அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்; இந்திய மாலுமிகள் 13 பேர் பத்திரமாக மீட்பு
-
'கல்குவாரிகள் கைகொடுக்கும் குடிநீர் பற்றாக்குறை வராது'
Advertisement
Advertisement