ரயில்வே ஸ்டேஷன் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடு-பட்டனர்.
அப்போது அங்குள்ள ஏ.டி.எம்., அருகே, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை கிடந்தது. போலீசார் திறந்து பார்த்தபோது, 6.18 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பையை விட்டுச்சென்றவர் யார் என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement