மேம்பாலத்தில் இருந்து விழுந்த 'குடி'மகன் சாவு
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியில் உள்ள ரயில்வே மேம்பா-லத்தில் இருந்து, கடந்த, 3 இரவு ஒருவர் விழுந்துள்ளார். மக்கள் தகவல்படி, ரயில்வே போலீசார், அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் கொண்டலாம்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 30, என்பதும், மேம்பாலத்தில் மது அருந்திய நிலையில், 'போதை'யில் அவர் தவறி விழுந்ததும் தெரிந்தது. மேலும் மருத்-துவமனையில் விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement