ரயிலில் மொபைல் திருடியவருக்கு 'காப்பு'
சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் திருமலை, 24. கடந்த, 3 இரவு, சேலத்தில் இருந்து சென்னைக்கு, எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் பயணித்தார். வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது, அவர் வைத்திருந்த மொபைல் போனை காணவில்லை.
அவர் புகார்படி, ரயில்வே போலீசார் விசாரணையில் அதே ரயிலில் பயணித்த, தஞ்சாவூர் மாவட்டம் சாந்தகாட்டை சேர்ந்த அழகர்சாமி, 43, திருடியது தெரிந்தது. இதை, மொபைல் போன், 'லொகேஷன்' மூலம் கண்-டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement