மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி
மேட்டூர்: கொளத்துார், அண்ணா நகரை சேர்ந்த பெயின்டர் சிவகுமார், 55. இவரது மனைவி இந்திராணி, 50. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். நேற்று சிவகுமார், அதே பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் வீதியில் சங்கர், 42 என்பவர் வீட்டில் பெயின்ட் அடிக்கும் வேலை செய்தார். மாலை, 4:00 மணிக்கு வெளிப்புற சுவரில் பணியில் ஈடுபட்டபோது, வீட்டின் மேற்பகுதி கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின் ஒயரில் சாய்ந்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொளத்துார் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement