காலில் டீ கொட்டியதில் மூதாட்டி பலி
தாரமங்கலம்: தாரமங்கலம், கருக்கல்வாடி மலையனுார் காட்டை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 60. இவர், இத யம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந் தார்.
கடந்த ஜூலை, 24ல் வீட்டில் டீ வைத்-தபோது எதிர்பாராத விதமாக தவறி முழங்கால் பகுதியில் கொட்டியது. இதில் காயம் ஏற்பட்டதை, அவர் யாரிடமும் கூற-வில்லை. இதை அறிந்த பின், மகன் ராஜசேகர், தாயை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு நேற்று முன்-தினம் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement