ஸ்ரீ அருணகிரி நாதர் இசை விழா

உடுமலை: உடுமலையில், ஸ்ரீ அருணகிரிநாதர் 54ம் ஆண்டு இசை விழா இன்று நடக்கிறது.

உடுமலை ஸ்ரீ அருணகிரிநாதர் இசை விழாக்குழு சார்பில், 54ம் ஆண்டு இசை விழா இன்று (7ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை, 7:00 மணிக்கு பிரசன்ன விநாயகர் கோவில், ஸ்ரீ அருணகிரி நாதப்பெருமானுக்கு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும்.

மாலை, 5:30 மணிக்கு மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில், நாதஸ்வர இசை நிகழ்சசியும், மாலை, 6:30 மணிக்கு திருமுறை திருப்புகழ் இன்னிசையும் நடைபெறுகிறது. இதில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆன்மிக ஆர்வலர்கள், பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement