போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஊர்வலத்தை, ஆசிரியர் பயிற்றுநர் சரசு தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 300 பேர் போதை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். பள்ளியில் புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஆசிரியர்கள் சின்னதம்பி, இளையராஜா, சத்யா, உமா, கவிதா, ஜாகிர், சவுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்
Advertisement
Advertisement