மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்லை: தர்மேந்திர பிரதான்
புவனேஸ்வர்: மத்திய அமைச்சர் பதவி தனக்கு முக்கியமில்லை; இளம் தலை முறையினர் நமது குழந்தைகள் என மத்திய கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: இளம் தலைமுறையினர் நமது குழந்தைகள். சிலர் அவர்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதே என்னை பதவி விலக நிர்பந்தித்தது. இளம் தலைமுறையினருடன் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்னைகளும் இல்லை.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு லட்சியங்கள் உள்ளன, அவர்கள் இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவார்கள். அந்தப் பதவி எனக்கு முக்கியமாக இருக்கவில்லை. பிரதமர் மோடியை அணுகி, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக தெரிவித்தேன். இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.
திரும்பி வருவேன்
சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ரைராகோல் என்ற இடத்தில் நடந்த மற்றொரு கூட்டத்தில், தனக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் கடுமையாகச் சாடினார். அவர், ''நான் ஒரு விவசாயி மகன். நீங்கள் என்னைத் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் திரும்பி வருவேன்,” என்று கூறினார்.
அப்போ என்ன உடனே பதவிவிலகாம இருந்தீங்க
மண் குதிரைகளை நம்பி தண்ணீரில் இறங்கியதால் வந்த விணை. ஆஷாடபூதிகளை அந்த குதிரைகளுக்கு ஜாக்கியாக வைத்ததால் வந்த சோதனையும் வேதனையும்.
அப்போ என்ன கூந்தலுக்கு பதவி விலகாமல் அத்தனை நாட்கள் போராட்டம் செய்ய வெச்ச? நீ ஒரு உதவாக்கரை என்பதால்தான் பதவி விலக வைத்தார்கள்
என்ன, உங்களது, எந்த குற்றமும் செய்தேயறியாத? செந்தில் பாலாஜி சார் மாதிரி அழும்பு ஏதாவது செய்தாரா, சாரே
கழுதை அறியுமோ கற்பூர வாசனை? நீங்கள் கல்வித்துறை துறையில் செய்த சீர்திருத்தங்கள் குறித்து அறிவுடையோர் அறிவர். அந்நிய கைக்கூலிகள், விஷமிகள் காணாமல் போவர். அறியாமையில் இருப்பவர் பாவம். பாரத் மாதாவிற்கு ஜெய்
இந்த வருடம் ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்சி படிக்கும் மாணவர்களின் பெற்றோரைக் கேட்டுப்பார்த்துவிட்டு இவரது சீர்திருத்தங்கள் பத்தி பேசுங்க பாசு .... பாரத மாதாவை அவமதிப்பவர்கள் இவர் போன்ற மந்திரிகள் .....
பொதுவாக கோவிலிலோ அல்லது வீட்டிலோ பொங்கல் வைப்போம் இந்த ஆண்டு ஐ ஐ டி சென்னை யில் பொங்கல் வைக்கப்பட்டது .
தேச துரோகிகள் வெற்றி என்று நினைத்து கொண்டு கொண்டாடினர். ஆனால் உன்மையான வெற்றி உங்களுக்குதான் பிரதான் ஜி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீங்கள். பெரும்பான்மையான மக்கள் உங்கள் பக்கம் ஜி
உங்க சேவை இந்த நாட்டுக்கு போதும்..
இங்கே சில சொரணை இல்லாத இந்து பெயரில் இருக்கும் அறிவில்லாத புத்திசாலிகள் திரு தர்மேந்திர பிரதான் அவர்களின் பெருமான் அவர் மேற்கொண்ட கல்வி சீர்திருத்தங்கள் பற்றி தெரியாமல் கேலி கிண்டல் செய்வதை பார்க்கும்போது என் இவ்வளவு சொரணை இல்லாத புத்தி இல்லாதவர்கள் ஆகி விட்டார்கள் என்று நினைத்து வருடம் எழுதுகிறது. சோறு தண்ணி இல்லாமல் பாலைவனத்தில் இருந்து கொள்ளை அடிக்க வந்த துலுக்க கிருத்துவ நாதரிகளை நல்லவராக இதுவரை நம்மை பாட புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த கேவலத்தை மாற்றினர். ஆகவே துலுக்கன் திட்டினால் கூட பரவயில்லை ஆனால் நமக்கு யார் நல்லது செய்கிறார்கள், அடுத்த தலைமுறை குழந்தைக்கு யார் நன்மை செய்கிறார்கள் என்று சிந்திக்காமல் இருப்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது
தர்மேந்திர பிரதான் செயல் அளப்பரியது தேசம் என்று வரும்போது அதன் நலன் மிக முக்கியம்
வீட்டுக்கு சம்பந்தம் இல்லாத மற்றும் தேச விரோத குற்றவாளிகள் தான் ராஜினாமாவுக்கு காரணம்!
கொளுத்திபோட்டாகிவிட்டது. அப்புறம் என்ன.