மது பாட்டில் விற்றவர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கத்தில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போத அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் அன்பு நிதி, 25; என்பவரை கைது செய்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்... சரிவு: கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
-
போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு மாவட்டத்தில் நாளை நடக்கிறது
-
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
-
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
இரு தொகுதிகளுக்கு ஒரு மா.செ., திட்டம் எப்போது என தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு
-
மானியத்தில் மக்காச்சோளம் விதை விவசாயிகள் பயன்பெற அழைப்பு
Advertisement
Advertisement