அன்னிய முதலீடு ரூ.12,921 கோடி
நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் 12,921 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாக 'சி.எஸ்.டி.எல்.,' வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
மார்ச் - ஜூன் ஆகிய நான்கு மாதங்களிலும் கணிசமான அளவில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள், ஜூலை, ஆகஸ்ட்டில் மீண்டும் முதலீடு செய்துள்ளனர்.
அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் ஆகியவை அன்னிய முதலீடுகள் வரத்துக்கு காரணமாக இருந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அன்னிய முதலீடு
ஜூலை
ரூ. 20,200 கோடி
ஆக., (7ம் தேதி வரை)
ரூ. 12,921 கோடி
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்... சரிவு: கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
-
போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு மாவட்டத்தில் நாளை நடக்கிறது
-
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
-
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
இரு தொகுதிகளுக்கு ஒரு மா.செ., திட்டம் எப்போது என தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு
-
மானியத்தில் மக்காச்சோளம் விதை விவசாயிகள் பயன்பெற அழைப்பு
Advertisement
Advertisement