அசுத்தம்: ஒருவர் கைது
திருவாடானை: திருவாடானை அருகே தளிர்மருங்கூரை சேர்ந்தவர் இன்னாசிமுத்து 38. வழக்கு விசாரணைக்காக திருவாடானை நீதிமன்றத்திற்கு சென்றவர் அங்குள்ள பாதையில் முகம் சுளிக்கும் வகையில் சிறுநீர் கழித்து மக்களுக்கு இடையூறு விளைவித்தார். திருவாடானை எஸ்.ஐ., சதீஷ்குமார் சென்று இன்னாசிமுத்துவை கைது செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
-
அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
-
அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
-
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement