இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டும் மோடியின் தொலைநோக்குப் பார்வை; ஸ்ரீதர் வேம்பு
சென்னை: பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
அவரது பதிவு: உலகின் முன்னணி நிறுவனங்களின் வரிசையில் இந்திய நிறுவனங்களும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று விடுத்த அழைப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. இதன் பொருள், ஒவ்வொரு மட்டத்திலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒரு வலுவான மற்றும் ஆழமான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகும்.
அல்காரிதம்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் மற்றும் ராக்கெட்டுகள் என இவை அனைத்திற்கும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களிலும் பாரதம் முன்னணியில் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கான அறிவுத்திறன் நம்மிடம் உள்ளது. அவரது துணிச்சலான தொலைநோக்குப் பார்வை, ஸோஹோ நிறுவனத்தில் எங்களை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
தல கொஞ்சம் அதிகமாவே கூவராறோ
ஒரு மனிதரின் பேச்சை சொற்பொழிவை
மிக சிறந்த முறையில் அலசி அதன் நுட்பமான கருத்துக்களாக நோக்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளார். சிறப்பான அலசல்.
இவர் சார்ந்த வகுப்பு மற்றும் இவரது புகழ், திறமை ஆகியன நிறைய பேருக்கு எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடிகிறது ....
Sir you too will be branded a sangi
வாழ்க பாரதம் தேசப்பற்று எல்லா இந்தியர்களுக்கும் இருக்க வேண்டும்.
இன்னும் எத்தனை ஸ்ரீதர் வேம்புகள் வரப்போகின்றனரோ
பிரியன்...வேகாத வடைகளும் குப்பைக்கு போகின்றன ..உன்னை போல...என்ன செய்ய...
ஊசிப்போன வடைக்கு பொறாமை .... எரிச்சல் .....மேலும்
-
வாஜ்பாய் நினைவு தினம்; டில்லியில் ஜனாதிபதி, சிபிஆர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது
-
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி; அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலம்
-
6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
-
11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்!
-
நெரூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு