மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
சேமிக்கப்படும்
நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில்
சென்று மீன்
களை பிடித்துக்கொண்டு வந்து கட்டளை வாய்க்கால் கரையில்
வைத்து விற்பனை செய்கின்றனர்.இதில் ஜிலேபி மீன் ஒரு கிலோ, 150
ரூபாய், கெண்டை, 120 ரூபாய், கொக்கு மீன், 230 ரூபாய், விரால், 650 ரூபாய்
என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல்,
திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளை
சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். விடுமுறை தினம் என்பதால்,
மீன் விற்பனை தீவிரமாக நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
Advertisement
Advertisement