மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் கோட்டத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் முகாம் ஒட்டன்சத்திரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.,18ல்) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், கன்னிவாடி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று மின் இணைப்பு பெறுதல், மாற்றுதல், கோரிக்கைகள், புகார்கள் குறித்து தீர்வு காணலாம் என, ஒட்டன்சத்திரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராணி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலை உணவு திட்ட டெண்டர் ரத்து கடையநல்லுார் நகராட்சி நடவடிக்கை
-
காட்டு யானையை கண்காணிக்க குழுக்கள்
-
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் காணிக்கை நகையை அணிந்த பூஜாரி சஸ்பெண்ட்
-
பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கிராம மக்கள் எதிர்ப்பு
-
ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி நிறுத்தம்
-
ஆன்லைன் வர்த்தகம் என ரூ.19.97 லட்சம் மோசடி
Advertisement
Advertisement