விபத்தில் வாலிபர் பலி
ஈரோடு; மொடக்குறிச்சி நாதகவுண்டன்பாளையம் எல்லை நகர் அன்னை தெரசா நகர் தங்கவேல் மகன் மனோரஞ்சன், 23; நசியனுாரில் உள்ள தனியார் அக்ரோ நிறுவன தொழிலாளி. யமஹா பைக்கில் ஆணைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த பொலிரோ பிக்-அப் வேன் மோதியது.
இதில் மனோரஞ்சன் படுகாயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்-லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசா-ரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி
Advertisement
Advertisement