பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
நமது நிருபர்
பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜாம்போங்கா பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மாணவர் ஒருவர் சக மாணவர்களைக் குறிவைத்துச் சுட்டார். இந்த சம்பவத்தில் ஒரு மாணவரும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்தார்.
மேலும் மாணவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூட நடத்திய நபர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்; சக மாணவர் உடன் இருந்து வந்த பிரச்னை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
Advertisement
Advertisement