ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் தேவநாதன் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி, சாமியார் மடம் பகுதியில் உள்ள ஓம் முருகா டிராக்டர்ஸ் நிறுவனம் மற்றும் ஏ.கே.டி., பள்ளி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தேவநாதனின் படத்தை, அவரது தந்தை ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீரமணி – தாய் புனிதா, மனைவி மகேஸ்வரி, மகள் சீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, மலையரசன் எம்.பி., மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், 5,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.
மேலும், ஓம் முருகா தேவா நினைவு அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு