மகனுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் வ.உ.சி.நகர் சோழன் தெருவை சேர்ந்தவர் காசிநாதன்,54; வெல்டர்; இவரது மனைவி ஜெயந்தி,49; மகன் பிரவீன்,16; பிரவீன் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். பிரவீன் சரியாக பள்ளிக்கு செல்லாததால் காசிநாதன் கண்டித்தார். இந்நிலையில் சிங்கப்பூர் சென்றிருந்த காசிநாதன் நேற்றுமுன்தினம் காலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் மனைவி ஜெயந்தி, மகன் பிரவீன் இருவரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காசிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஜெயந்தி மற்றும் பிரவீனை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதரவற்ற மகளிர் நலனுக்கு இணையதளம் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற அழைப்பு
-
சாலையில் குழியால் விபத்து அபாயம்
-
பழுதான டேங்கர் லாரியில் போக்குவரத்து பாதிப்பு
-
இலவச மனைப்பட்டா பேச்சுவார்த்தையால் நடக்க இருந்த காத்திருப்பு போராட்டம் ரத்து
-
காவிரி பாலம் அருகே மருத்துவ கழிவு கொட்டியுள்ளதால் சுகாதார சீர்கேடு
-
அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான நிரந்தர இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை
Advertisement
Advertisement