தகவல் சுரங்கம் : ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்கா

தகவல் சுரங்கம்


ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்கா

ஆந்திராவின் திருப்பதியில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா, பரப்பளவு அடிப்படையில் ஆசியாவின் பெரிய விலங்குகள் பூங்கா என அழைக்கப்படுகிறது. பரப்பளவு 22.39 சதுர கி.மீ., இது 1987 செப்.,29-ல் உருவாக்கப்பட்டது. இங்கு மயில் ,கிளி, மைனா, வாத்து, பூதாரை உள்ளிட்ட 46 வகையான பறவைகள், 31 வகையான பாலூட்டிகள், 7 வகையான ஊர்வன உயிரினங்கள் சிங்கம், வெள்ளைபுலி, கரடி, யானை, நீர்யானை, மான்,
சிறுத்தை, உள்ளிட்ட பல வகை விலங்குகள் உள்ளன. இப்பூங்காவை ஆண்டுக்கு
7 லட்சம் சுற்றுலாபயணிகள் பார்வையிடுகின்றனர்.

Advertisement