29 பேருக்கு புதிதாக காய்ச்சல்
மதுரை:மதுரையில் 29 பேர் புதிதாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 95 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement