ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'
சென்னை: தமிழகத்தை சேர்ந்த, ' வேளாண் மார்ட்' ஸ்டார்ட்அப் நிறுவனம், திருச்சியில் செயல்படுகிறது.
இந்நிறுவனம், விவசாயிக ளிடம் இருந்து காய்கறிகள், தானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ் சை, காரைக்குடியில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்களுக்கு வினியோகம் செய்கிறது.
த ற்போது, வேளாண் மார்ட் நி றுவனம், 'நெக்ஸ்ட் பாரத்' நிறுவனத்திடம் இருந்து, 1.26 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை கொண்டு, புதிய நகரங்களில் தொ ழிலை விரி வாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்
-
டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
-
அமெரிக்க வரி விதிப்புக்கு தக்க பதிலடி கொடுப்போம்; கனடா பிரதமர் திட்டவட்டம்
-
இத்தனை நாளாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தேன்; கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயின் தந்தை கண்ணீர்
-
பள்ளி மாணவனுக்கு ‘ துாய்மை துாதுவன்’ சான்று
-
உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மோடி வலியுறுத்தல்
Advertisement
Advertisement