பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வலம்புரி அற்புத விநாயகர் கோவில் உள்ளது.
இங்குள்ள மூலவர் பக்த ஆஞ்சநேயருக்கு ஆவணி மாத மூல நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, உற்சவர் பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம் என்ற விதி அமல்; மும்பையில் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் அவதி
-
வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
Advertisement
Advertisement