துாய இருதய கல்லுாரியில் ஓணம் பண்டிகை
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பேரணி துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் டேவிட் சவுந்தர் வாழ்த்துரை வழங்கினார். வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் காந்திமதி சிறப்புரையாற்றினார்.
இதில், கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மரபு பண்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளைர் தனலட்சுமி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுகுமார், அந்தோணியம்மாள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
-
தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை ; கவர்னர் ஒப்புதல்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
Advertisement
Advertisement