கைலாசநாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி பூஜை
விழுப்புரம்: ஆவணி சதுர்த்தசியை முன்னிட்டு, சிவகாமி உடனுறை நடராஜர் உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி சிறப்பு பூஜை நடந்தது.
அதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு சிவகாமி உடனுறை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், உற்சவர் சிவகாமி சமேத நடராஜர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது முதல்முறையல்ல... நேபாளத்தை கடந்த 5 ஆண்டுகளில் தாக்கிய பேரழிவுகள்...!
-
தேர்தலில் போட்டியிட ரூ.2 கோடி பேரம்? த.வெ.க., நிர்வாகியின் ஆடியோ வைரல்
-
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு; செலவு வரம்பு கட்டுப்பாடுகளால் சிக்கல்
-
ஆட்கொல்லி புலியை பிடிக்க 160 தானியங்கி கேமராக்கள்
-
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விரைவு தரிசனம் செய்ய வழிமுறை குறித்து ஆய்வு: அமைச்சர் ரமேஷ்
-
கோவையில் இருந்து 5 பேர் சென்றனரா?
Advertisement
Advertisement