பிராமணர்கள் பூணுால் அணியும் நிகழ்ச்சி
விழுப்புரம்: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் சங்கரமடத்தில் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரிக் வேத உபாகர்மா வழக்கமாக சிராவண மாதத்தில் ரிக் வேத விதிப்படி அவிட்டம் அல்லது ஹஸ்த நட்சத்திரம் மற்றும் திரிதியை திதியை அடிப்படையாக கொண்டு பவுர்ணமிக்கு முந்தையநாட்களில் கொண்டாடப்படுகிறது.
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் ஸ்ரீ மகா பெரியவர் அவதார ஸ்தலமான சங்கரமடத்தில், ரிக் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள், நேற்று புனித நீராடி புதிய பூணுால் அணிந்து பழைய பூணுாலை துறந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாஸ்மாக் கடைகள் அடைப்புமது பிரியர்கள் -'அப்செட்'
-
குன்னுாரில் மாவட்ட ஹாக்கி போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
-
தமிழக எல்லைக்குள் வாகனங்கள் வர எதிர்ப்பு அரசியல் கட்சியினர் போலீசாரிடையே கடும் வாக்குவாதம்
-
பாக்., உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட தம்பதி டில்லியில் அதிரடி கைது
-
சிறுபான்மையினர் சார்பு அரசு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
துணி கடையில் தீ
Advertisement
Advertisement