விழிப்புணர்வு ஊர்வலம்
வேடசந்துார், ஆக.28
வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித்துறை, நாட்டு நலப்பணி திட்ட முகாம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியை கண்மணி தலைமை வகித்தார். ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், ஆத்துமேடு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருள், போதைப் பழக்கங்களுக்கு எதிராக செயல்படுவேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர், சமூகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என உறுதிமொழி ஏற்றனர்.
போக்குவரத்து எஸ்.ஐ., சந்திரசேகர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்
Advertisement
Advertisement