வீரையன் குட்டையை துார்வார வேண்டுகோள்
திருவாலங்காடு: ராஜபத்மாபுரம் பகுதியில் உள்ள வீரையன் குட்டையை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், ராஜபத்மாபுரம் கிராமத்தில், 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீரையன் குட்டை உள்ளது.
பல ஆண்டுகளாக, இந்த குட்டை பராமரிப்பு இன்றி துார்ந்துள்ளது. இதனால், கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகையால், வீரையன் குட்டையை துார்வாரி சீரமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வழிப்பறி வழக்கு 6 பேர் மீது குண்டாஸ்
-
சிவகங்கை அருகே ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதியின்றி மக்கள் அவதி கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
-
போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
-
சொல்கிறார்கள்
-
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி!
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது; 2,498 பேர் மாயம்!
Advertisement
Advertisement