மதத்தின் பெயரால் சலுகை அப்பட்டமான சந்தர்ப்பவாதம்
சட்டசபையில், சிறுபான்மை இனத்தவருக்கு சலுகைகளை அறிவித்த அமைச்சர் ஷாஜஹான், 'முஸ்லிம் மாணவியரின் கல்லுாரி கட்டணங்களை அரசே ஏற்கும்; இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். இது, பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். வக்பு சொத்துக்கள், சர்ச் சொத்துக்களை பாதுகாக்க 100 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற மத வழிபாட்டு தலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கில் நிதி வருகிறது. அவற்றின் வருவாயும் அவர்களிடமே உள்ளது; அரசு தலையிட முடியாது. வக்பு வாரியத்திடம் பல நுாறு கோடி ரூபாய் உள்ள நிலையில், புதிய கட்டடம் கட்ட, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது, அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். மதத்தின் பெயரால் சலு கை வழங்க, அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. த.வெ.க., அரசின் செயல்பாடுகள், சிறுபான்மையினருக்கு சார்பான அரசு என்பது போ ல உள்ளது. இதை முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- காடேஸ்வரா சுப்ரமணியம்,
மாநில தலைவர், ஹிந்து முன்னணி.
இதற்க்கு தமிழக ஹிந்துக்கள் ஒன்று படாதது தான் காரணம் . தமிழக ஹிந்துக்களுக்கு போதிய புரிதல் இல்லை. இலவசம் என்றவுடன் வாயை பிளந்துகொண்டு வோட்டு போட்டு விடுவார்கள். தமிழகம் இந்த சிறுபான்மை கூட்டத்தில் சிக்கி அழியும் காலம் விரைவில் வரும்
வந்துக் கொண்டுதான் இருக்கின்றது இதை தமிழர்கள் இன்னும் சரியாக உணரவில்லை. உணர்ந்தாலும் அவர்கள் மாறப் போவதில்லை. தமிழ்நாட்டிலேயே கூடியவிரைவில் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாக வாழும் காலம் விரைவில் வரும். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அதே கதி நாளை தமிழகத்திலும் ஏற்படும்.
யோவ், அரசியல்சட்டத்துக்கு புறம்பா இருந்தா உடனே கேஸ் போட்டு அநியாயமா மக்கள் வரிப்பணம் வீணாக்காதவாறு தடுக்கலாமே? அதை விட்டுட்டு எதோ அரசியல் பேசிட்டுருக்கீங்க
இரு சிறுபான்மை மக்கள் அரசு பதவி, அரசியல் பதவி ஏன் நீதி துறையில் இருந்தாலும் தன் மத பற்றை விட மாட்டார்கள். ஜின்னா ஒரு மதம் மாறிய இந்து. பல லட்சம் மக்கள் கொலை. மதம் மாறாத ஜின்னா உறவினர்கள் சில ஆயிரம் கொல்லப்பட்டு இருப்பர். அவருக்கு மத கட்டளை முக்கியம்? இந்துக்கள் ஒற்றுமையை குலைக்க இட ஒதுக்கீடு போதும். அனைவரும் தமிழர். மரம் வெட்டி தமிழருக்கு மட்டும் ஏன் உள் ஒதுக்கீடு. தமிழகத்தில் மட்டும் 69 இட ஒதுக்கீடு. ஏன்? வாக்குரிமையை நிறுத்தினால் ஒரு சலுகை எந்த அமைச்சரும் தர மாட்டார். அரசியல் சாசனத்தில் சலுகை , இட ஒதுக்கீடு போன்றவை இருந்து இருக்காது. சலுகை அப்பாவி உழைப்பை பிடிங்கி, தான் விரும்பும் மக்களுக்கு கொடுப்பது. அரேபியா போல் பெட்ரோல் கிணறு இந்தியாவில் இல்லை.
சிறுபான்மையினர் வாக்குகள், சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கு அப்படியே கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆளும் தரப்பு சலுகைகளை வாரி இறைக்கிறது.
வாழ்க விஜய் அவர்களின் மத பர்ட்டு .
மதத்தின் பெயரால் சலுகை நாட்டுக்குள் புற்றுநோயை உண்டு பண்ணுவதற்கு சமம்...
அரசியல் சாசனப்படி அனைவரும் சமம். அண்ணல் அரைத்து சலுஜாய்கள் மட்டும் ஒரு சாராருக்கு. முன்னேறியவர்கள் என்ட்ரி சிலருக்கு உரிமைகள் மறுக்க படுவது ஏன் ? முனேடிய சமுபாத்தில் பலரும் பொருளஸ்தாரம் கீழ் நிலையில் உள்ளனர். .
மதத்தின் பெயரால் சலுகை என்பது, இந்திய அரசின் மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையை மதிப்பில்லாததாக ஆக்குகிறது. மேலும் சிறுபான்மை என்பதற்கான அளவுகோலையும் வரையரை செய்ய வேண்டும்
கடந்த 70 ஆண்டுகளாக பெரும்பான்மை மக்கள் உரிமைகள் சிறுபான்மையினருக்கு மடை மாற்றம் செய்யப்பட்டது என்றால் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும்
-
23,000 ரூபாய்க்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலம்; இப்படியும் நடக்கிறது நூதன மோசடி
-
உஸ்பெகிஸ்தானில் இந்திய தேசியக்கொடி நிறத்தில் மிளிர்ந்த பிரமாண்ட கட்டடம்; பிரதமர் மோடியை வரவேற்க ஏற்பாடு
-
ஒட்டம்பட்டு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
-
கரூர் மேயர் வார்டில் குப்பை குவியல் அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 2,234 பேர் பங்கேற்பு
-
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு