நாய் கடித்து மான் பலி

திருவாடானை: திருவாடானை அருகே கீழ அரும்பூர் கண்மாயிலிருந்து வெளியேறிய 2 வயதுள்ள ஒரு பெண் புள்ளி மான் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் மானை விரட்டி கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த மான் அதே இடத்தில் பலியானது. வனத்துறையினர் சென்று மான் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். 

Advertisement