கோவில் உண்டியல்கள் திருட்டு

பேரையூர்: பேரையூர் தாலுகா சாப்டூர் பாளையம் பச்சைமலையப்பன் கோவிலை நேற்று முன்தினம் பூட்டிச்சென்றனர்.

நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு 2 உண்டியல்கள் திருடு போயிருந்தன. 4 வெண்கல மணிகளையும் காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement