எல்.ஐ.சி., ஆண்டு விழா
மோகனுார்:மோகனுார் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில், எல்.ஐ.சி., நிறுவனத்தின், 70ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
கிளை
மேலாளர் கனகராஜூ தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி துவக்கி
வைத்தார். நிர்வாக அதிகாரி அனந்தவள்ளி வரவேற்றார். ஓய்வு பெற்ற
வளர்ச்சி அதிகாரி ரங்கசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று,
எல்.ஐ.சி.,யின் செயல்பாடு, அதன் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.
நிறுவன
துவக்க விழாவை முன்னிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், வினோத்குமார், வளர்ச்சி
அதிகாரி முருகன், முகவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
Advertisement
Advertisement