உலக கடித தினம் கொண்டாட்டம்
குமாரபாளையம்:குமாரபாளையம்
அரசு நடுநிலை பள்ளியில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன்
பிறந்தநாள் மற்றும் உலக கடித தினம் கொண்டாடப்பட்டது. அதில்,
பூலித்தேவன் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து,
மாவீரர் பூலித்தேவனின் வீர வரலாறு, ஆங்கிலேயர்களின்
ஆதிக்கத்திற்கு எதிராக அவர் துணிச்சலுடன் மேற்கொண்ட விடுதலை
போராட்டம் மற்றும் அவரது தியாக உணர்வு குறித்து ஜாய்ஸ் அருள்செல்வி
மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, உலக கடித
தினத்தையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு தபால் அட்டைகள் மற்றும்
பேனாக்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும்
நண்பர்களுக்கு தங்களது அன்பையும் உணர்வு
களையும் வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்
பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை
Advertisement
Advertisement