இரும்பு கேட்டில் சிக்கிய மான்
கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு அருகே தங்கச்சன் என்பவரது வீட்டின் கேட்டில் மான் சிக்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பீர்மேடு வனத்துறை விரைவு மீட்பு குழுவினர் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் கேட்டில் சிக்கியிருந்த மானை மீட்டனர்.
மானின் வயிற்றுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின் மான் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை
Advertisement
Advertisement