அறிவியல் ஆயிரம் : தெற்காசியாவுக்கு பாதிப்பு

அறிவியல் ஆயிரம்


தெற்காசியாவுக்கு பாதிப்பு

கடல் நீர் மட்டம் உயரும் ஆபத்து இருப்பதால் இந்தியாவின் கோல்கட்டா, மும்பை , வங்கதேசத்தின் டாக்கா உட்பட தெற்காசியவில் 1.4 கோடி பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம் பெயரும் சூழல் ஏற்படும் என ஐ.நா., சபை அறிக்கை தெரிவித்து உள்ளது.2014-2023 ல் உலகளவில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4.7 ம.மீ அளவில் உயர்ந்தது. இது 2024-ல் 5.9 மி.மீ உயரம் என்ற அளவில் அதிகரித்தது. இதனால் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் 77 கோடி பேர் வெள்ளம், நில அரிப்பு, தண்ணீ் உப்புத்தன்மையா மாறுவது உள்ளிட்ட பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

Advertisement