தகவல் சுரங்கம் :நாளிதழ் வினியோகிப்பவர் தினம்
தகவல் சுரங்கம்
நாளிதழ் வினியோகிப்பவர் தினம்
உலகம் முதல் உள்ளூர் நிகழ்வுகளை மக்கள் அறிய உதவுவது நாளிதழ். மக்கள் பிரச்னைகளை அரசின்
கவனத்துக்கு கொண்டு வருவது, அறிவை வளர்ப்பது உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த நாளிதழ்களை மழை, குளிர் என பல இடர்பாடுகளை தாண்டி, நம்
இல்லங்களில் சேர்ப்பவர்களை பாராட்டும் விதமாக செப். 4ல் நாளிதழ் வினியோகிப்பவர் தினம் கடை
பிடிக்கப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, மார்ட்டின் லுாதர் கிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட பல அறிஞர்களும் அவர்களது சிறு வயதில் நாளிதழ் வினியோகம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி; மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை
-
கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்; போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் உறுதி
-
லண்டனுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணத்துக்கு வரவேற்பு; பிரிட்டன் எம்பி மகிழ்ச்சி
-
ஸ்ரீநகரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
-
பெரு வெள்ளத்தால் நேபாளத்திற்கு ரூ.24,250 கோடி இழப்பு
-
சிவகங்கையில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; டிரைவர் பலி
Advertisement
Advertisement