ரேஷன் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தாயுமானவர் திட்டத்தில் ப்ளூடூத் இணைப்பை நீக்கீ பி.ஓ.எஸ்., கருவியில் நேரடி ஸ்கேன் முறையை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இப்போராட்டம் செப்.10 வரை நடக்கிறது.

Advertisement