முத்தாலம்மாள் கல்லுாரியில் ஆசிரியர் தினம்
கடலுார்: கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கம் முத்தாலம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் காங்கேயன் தலைமை தாங்கி பேசினார். விழாவில், ஆசிரியர்களை மாணவிகள் கவுரவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
‘விவசாயிகள் மீது அக்கறை காட்டுங்க’
-
காங்கயம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
-
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி: 3 பேர் படுகாயம்
-
ரயில்வே கேட்டில் வேன் மோதல் 15 நிமிடம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
-
ரயிலில் வந்திறங்கிய 1293 டன் உர மூடைகள்
Advertisement
Advertisement