42 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
ஆத்துார்:ரேபிஸ்
நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, தெரு நாய்களுக்கு தடுப்பூசி
போடும் பணி, ஆத்துார் நகர் பகுதியான ரயில்வே ஸ்டேஷன், காந்தி நகர்,
ராஜாஜி காலனி பகுதிகளில் ஆத்துார் நகராட்சி, கால்நடை
பராமரிப்புத்துறை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் நடந்தது.
அதில் நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், தெரு நாய்களை வலை மூலம்
பாதுகாப்பாக பிடித்தனர். அதன்படி, 42 நாய்களுக்கு, கால்நடை
மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement