கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பம்: விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், வான்பாக்கம் விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்து கடந்த 5 ம் தேதி கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ,பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து விநாயகர், பாலசுப்ரமணியர், இடும்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement