வரும் 30க்குள் வரி செலுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னை: குடிநீர் வாரியத்தில், 2026 - 27ம் ஆண்டின், முதல் அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம், ஏப்., முதல் செப்., மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
வரி, கட்டணத்தை அனைத்து பகுதி அலுவல கங்களில் காசோலை, வரைவோலை, அந்த அலுவலகங்களில் உள்ள க்யூ.ஆர்., குறியீடு மற்றும் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளம் மூலமாகவும் செலுத்தலாம்.
நுகர்வோர், இம்மாதம் 30ம் தேதிக்குள், நிலுவை தொகையை செலுத்தி, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
50 % ஈக்விட்டி முதலீடுகளை ஈர்த்த ஸ்மால்கேப், மிட்கேப் பண்டுகள்
-
கூட்டுறவுத்துறையில் குறைதீர் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்
-
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு
-
அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்
-
ஜி.ஹெச்.,ல் குவியும் நோயாளிகள்
-
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் அரூர் நகரம்
Advertisement
Advertisement